இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28
சர்வா
கண்டா :
சர்வா.
கவியின் கனவு
நாட்டு மக்கள்! செம்மறி ஆட்டு மந்தைகள்! கண்டாகர்ணா! உடனே சென்று நமது வேந்தரின் மெய்க் காவற்படையினரை அனுப்பி, அந்தப் புரட்சிக் கவிஞனைப் பிடித்துவந்து பாதாளச் சிறையில் போடும்படி நான் ஆணையிட்டதாகக் கூறு - போ!
சாமி, நீங்க சொல்றது அவ்வளவு எளிமையான காரியமில்லிங்க. அந்த. கவியிருக்கானே! அவன் செல்வாக்குள்ள ஆளுங்க!
என்ன உளறுகிறாய்! எலியைக் கண்டு புலி அஞ்ச லாமா? அவனைப் பார்த்து நீ நடுங்கலாமா? உம். புறப்படு. நானும் உங்கள் பின்னாலேயே வருவேன். உம் போ - அஞ்சாதே. நானிருக்கப் பயமேன். மகாகாளி: சதாசிவம்!
(காசி முடிவு)