பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் : மலைச்சுரங்கம் காலம் : இரவு (சுரங்கத்திற்குள் ஒரே இருட்டு பனிமலையின் திபெத்திய நாடோடிகளைப் போல உடையுடுத்திய ஒருவன் தங்க நாணய மூட்டையைத் தருகிறான்) ந்ேதாம் படை : ஷாஸ்மி ஷாஸ்ஷி - மாஸ்ஷி. சர்வா ஐ.பி. சர்வா ←a j ? L சர்வா w மாங்ஹி - மாங்ஹி ஆசீர்வாதம். இது எவ்வளவு? சக்காங்ஷி - மகாங்ஷி - சிகாங்ஷி - விகாங்ஷி. இன்னும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் விரைவில் வேண்டும். பெருங்குடிகளுக்குத் தருவ தாக வாக்களித்து விட்டேன். லஞ்சம் தருவதில் பஞ்சம் இருக்கக் கூடாது. காங்கி - மாங்கி - தாங்கி - சாங்கி ஈங்கி ஊங்கி - ஏங்கி - ஒல்க்கி - பங்கி பால்கி - யாங்கியாங். அதாவது, பரமபிதா நதிவரையில் நம் பெருமை பரவி இருக்கிறது! இங்கும் வஞ்சவிதை விதைத்து விட்டேன். எங்கும் நமது ஐந்தாம் படைப் பயிர். விரைவில் அறுவடையை எதிர்பார்க்கலாம். பாஷ். பாஷ். கீஷ். கோஷ். ஆம். விரைவில் இந்த மக்களின் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் மொழியைக் கற்றுக்கொண்ட ஒருவனுக்குத் தங்கள் தாய் நாட்டையே தானம் கொடுத்துவிடும் தர்மப்பிரவுக்கள் இவர்கள்! பாங்ச். போஹங்.