இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மேலாண்மை பொன்னுச்சாமி
29
இல்லாமற்போனாலும்... அவன் இருக்கும் திசை பார்த்து, காறித்துப்பினாள். “த்தூ ஊஊ...”
காறித்துப்பிவிட்டு வீடு திரும்புகிறபோது, அவள் மனசு வைராக்யமாய்ச் சொல்லிக் கொண்டது.
“வேப்பமரப் பாதையிலே நடக்குறது, இதுதான் கடைசித் தடவை.”
5-10-97, கல்கி