இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
IV
தொண்டே செய்து
என்றும்தொழுது வழியொழுகப்
பண்டே பரமன்
பணித்த பணிவகையே (திருவாய் : 10.4:9)
- நம்மாழ்வார்
வைகுந்தவாசி
பி.ப. அண்ணா சுவாமிகள் அவர்கள்
தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (236)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் (294)
-திருவள்ளுவர்