பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV




தொண்டே செய்து
       என்றும்தொழுது வழியொழுகப்
பண்டே பரமன்
       பணித்த பணிவகையே (திருவாய் : 10.4:9)

- நம்மாழ்வார்


பி.ப. அண்ணா சுவாமிகள்

வைகுந்தவாசி

பி.ப. அண்ணா சுவாமிகள் அவர்கள்


 

தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (236)


உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் (294)

-திருவள்ளுவர்