இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18
காட்டு வழிதனிலே
இளமை வாழ்கென்று கூத்திடுவோமடா
என்று கவிஞன் பாடுகிறான்.
இளைஞர்களே, எழுந்து முன் செல்லுங்கள். எதிர்காலம் உங்களுடையது. அதை உங்கள் சீரிய குறிக்கோள்களால் ஒப்பற்றதாகச் செய்யுங்கள். வையப்பரப்போடு வானப்பரப்பும் உங்களுடையது. வாழ்க இளமை !