பக்கம்:காதலும் கடமையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 காதலும் கடமையும் என்னமோ கிறதில்லை-- 5.安T@。 என்

  • , , , o, . " வி. -'i-l سميته . . . تتلقة. في

ל. יזי", ": -: - - * ه .,,\-سمبر மீனுட்சியம்மா சிெத்துப் போனுங்க.. குழந்தைக்கும் ஆயிட்டுதுங்க... مت: 325 i L ہوتی - ه به محیمی جسد to: குப் பார்வையே போய்விட்டமாதிரி இருக்கு நாகவல்லி சொல்லுவது ல்ேலே, தானே நேரில் போய் நாகவல்லி ; அக்கா, நீங்களும் வாங்க...எனக்கு பயமாக இருக்குது...அவரு என்னென்னமோ தாறு மாருகப் பேசமுரு--கேட்க_துக்கே-பயமாக இருக்குது, இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லே. சில சமயத்தில் சிரிக்கிருர்; சில சமயத்திலே அழுகிருர் கோபமாகப் பேசுகிருர், கேசவன். சரோஜா, நீ நாகவல்லியோடு இப் பொழுதே போய் ராஜூவின் நிலைமையைக் கவனித்துப் பார். நான் இன்னும் அரை மணியில் புறப்பட்டு வருகிறேன். (சரோஜாவும் நாகவல்வியும் புறப்படுகிருர்கள். கேசவன் யோசனையில் ஆழ்ந்திருக்கிருன்.) திரை