பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி மெட்டுக் கேட்டோம், பொருள் இலாமையால்; நெல் விலைகள் எல்லாம் மட்டுக்கு எட்டாத படியானது; அன்றியும் வாழை 'இலை துட்டுக்கு எட்டாம் ! அதுவும் கிடையாது , அலைந்தோடி எங்கும் தட்டுக் கெட்டு ஏங்கினது அம்மா. ! சொல்லவும் தரம் இல்லையோ ? (துட்டு - நான்கு சல்லி) அகவிலை இவ்வாறு ஏறும்போது அதனைச் சமாளிக்க மக்களிடம் பொருள் வசதி இருக்கவேண்டும். ஆனால் இருந்தி பிழைப்பிலும் மண் விழுந்து விட்ட பின்னர், கையில் தா லு காசு நடமாட வழியே து ?கையில் பணமும் இல்லை ; அப்படியே ஏதாவது பிழைப்பைத் தேடிச் சம்பா தித்தாலும். அந்த வருமானம் போத வில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் அந்தச் சம்பாத்தியம் - சம்பளம் விலைவாசி ஏற்றத்தை எட்டிப் பிடிக்க முடிய வில்லை : இன்று கோபம் அடிமைக்கு மேல் ஏது இத்தனை உனக்கம்மா? இப்பஞ்சத்தில் எப்படிச் சம்பாதித்தும் அதில் என்ன ? காணாதம்மா சம்பளப் பண்மே ! இதனால் கடையில் சரக்கு இருந்தாலும் மக்களிடம் அவற்றை வாங்குவதற்குச் சக்தியில்லை. மக்களின் வயிற்றுக் 2) உணவாக வேண்டி படி பொருள்கள் விற்பனையாகா மல் கடைக்கு அலங்கார "மாகிக் கொலு வீற்றிருக்கின்றன. உணவுக்கும் வாய்க்கும். இடையே பணமில்லாக் கொடுமை தடை மதில் எழுப்பி நிற்கிறது. அடைக்கலம் ! காத்து அருள் அம்மா! பலசரக்கு ' அல்வ்ள வும் கடைக்கு அலங்காரம் என்று ஏங்கி வந்தோம் ! பஞ்ச கால் வன்மை யிடைக் கலங்காமல் பொருள் கொடுப்பாய் ! எங்கட்கு என்றென்றைக்கும் படைக்கலம் காண்! விழிமாதே! பணிவம் உன் பாதங்களே?