பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v


களின் அடிப்படையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தால், படிப்போர் காந்தியக் கொள்கைகளைப் புரிந்துகொள்வதோடு, அடிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அறிந்து இன்புற முடியும் என்பதை உணர்ந்தேன். அம்முயற்சியின் விளைவுதான் தங்கள் கையிலிருக்கும் இந்நூல். தமிழுலகம் இந்நூலை வரவேற்று, என்னை இப்பணியில் மேலும் ஊக்குமென்று நம்புகிறேன். இந்நூலை நன் முறையில் பதிப்பித்து மக்கட்கு விருந்தாக்கிய வள்ளுவர் பண்ணைக்கு என் உளம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சேலம் இப்படிக்கு 15-1-61. மு.ச.