பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளகரியங்கள் 181 தொழிலை இன்னும் விரிவாக அபிவிருக்கி செய்ய வேண்டியிருக்கும். அதைத் தனி நபர்களின் கையில் விட்டுவிடக் கூடாது. பொதுஜனி நன்மைகளேக் கருதி, தேசிய பாங்கித் தொழிலைச் சர்க்காரே சொந்தக்கில் கிர். வகித்துக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். சிவிைல் குடியானவர்கள் பாங்கி இருப்பது போல், இங்கும் கிராமாந்தரங்களுக்காகப் பாங்கித் தொழிலில் தனி இலாகா ஒன்று இருக்க வேண்டும். பொருளாதாரத் திட்டம் கிறைவேறி வருகையில், சகல வித இன்ஷாரன் எல-சம், முக்கியமாக விவிசாய். இன்ஷ.சான்ஸ்-ம்ே, வளர்ச்சி பெறுவதற்கு ஏராளமான வசதியுண்டு. இந்தத் தொழி லையும், தனி நபர்களிடம் விடாமல், பொது நன்மைக்காகச் சர்க்காரே மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள இன் வடி - ரன்ஸ் கம்பெனிகளையும் பாங்கிகளையும் சர்க்காரே வாங்கிவிட வேண்டியிருக்கும்; இல்லாவிடில், அவைக ளுடைய வேலைகளேத் திட்டப்படுத்திக், கண்காணித்து வரவேண்டியிருக்கும்; என்னென்ன காரியங்களுக்கு மூல. தனங்களே முடக்க வேண்டும் என்பதிலும், வட்டி விகிதங். களிலும் கண்காணிப்பு மிகவும் அவசியம். பெரும் பொருள் படைத்த முதலாளிகளும் பாங்கர்களும் தந்திர மாக ஜால வித்தைகள் செய்வதை கிர்க்கதியாகப் பார்த்துக் கொண்டிராமல், தேசிய சமூகம் விழிப் படைந்து, தன் ஜீவாதாரமான, உண்மைத் தேவை. களுக்குத் தக்கபடி தன் விட்டைக் கானே கிர்வகிக்கும். நாளே விசேஷமான நல்ல காளாகும். - *** *** * * * o புள்ளி விவரமும்- ஆராய் ժ Թայւք பொருளாதார விஷயங்கள், கொழில்கள் சம் பந்தமான புள்ளி விவரக் கணக்கு"களைத் தொகுப்பதற்கு இப்போதுள்ள ஏற்பாடு மிகவும் குறைபாடுள்ளது.

  • புள்ளி விவரக் கணக்கு - statistics - ஒரு விஷயத்தைப் பற்றி முறையாகச் சேகரிக்கப்பட்ட விவரக் கணக்கு, இங்கே ஜன்ங்களின் ஸ்திதியையும், கதியையும் பற்றிய விவரக் தொகுதி. . d
  • 15–19