பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியத் திட்டம் எதற். 7 H 万,"(" 25 உலகம் முழுவதையும் அஸ்திவாரத்திலிருங்கே ஆட்டி வைத்துவிட்டது. ஒரே கட்சியைக் கொண்ட சர்வாகி கார சர்க்கார் ' என்ற பெயரால், பாட்டாளி மக்களுக்குக் கொஞ்சம் உபகாரம் செய்து திருப்திப் படுத்துவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆயினும் செல்வம் மிகுந்த முதலாளிகளே சர்க்காரின் பின் ல்ை இருந்துகொண்டு அதைத் தம் கைப்பதுமை யாக ஆட்டிவந்தார்கள், ஆட்டத்திற்கு உரிய கூலியும் கொடுத்து வந்தார்கள். உண்மை என்னவென் ருல், சீரிழந்துவந்த முதலாளித்துவம் தன்னேக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆக்குரோசத்துடன் கிளம்பியது . இக னடியாகவே பாலிஸ்ம் பிறந்தது. ஆகவே பேராசைசுரண்டல் என்ற கோட்ட்ை தகர்ந்து விடாமல் முட்டுக் கொடுத்துத் தாங்குவதே பாஸிஸ்த்தின் முக்கிய வேலை யாக அமைந்தது. பாஸிஸ்த் திட்டத்தில், சர்க்காரின் சர் வாதிகார ஆதிக்கத்திற்குத் தனி கபர் கண்டிப்பாக உட் பட்டிருக்கும்படி செய்யப்பட்ட்து. சர்க்காரையே தெய்வ மாக வணங்கச் செய்வதுபோல் இது ஆகிவிட்டது. மற்றக் காலங்களேவிட, மிகவும் அபாயகரமான ஒர் விக்கிரக ஆரா தனே இப்போது நடைபெறுகிறது. இந்த ஆராதனேயின் மூர்த்தி தர்ன் அரசாங்கம் * என்கிருர் க வு எண் ட் கலெக்கி. ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய விசேஷப் பண்பை மதிப்பதேயே அடிப்படையாகக் கொண்ட ஜன. நாயகத்தை இடைவிடாமல் சுேக்கி, அதன் ஸ்தானத்தில் சர்வ வல்லமையுள்ள ஒரு சர்வாதிகாரத்தை நிலைநாட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனே வைத்தே எல்லா விஷயங்களேயும் அளந்து பார்க்கவேண்டும் ' என்று கிரேக்க ஞானி பிாோட்டோகோால் கூறிஞர். ஆல்ை, மனிதனுக்குப் பதிலாக, நம் தத்துவங்களே யெல்லாம் அளந்து பார்ப்பதற்கு இப்பொழுது அய தாங்கமே-அளவுகோ-லாக்கப்பட்டிருக்கிறது.-புரா,கன

  • “The Totalitarian State against Man', by Count, Coudenhove - Kalergi – 3. af Girl - Gasarı gör G @spiroŝi-ci () a i til

எழுதியுள்ள மனிதனுக்கு எதிர்ப்பான சர்வாதிகார ... W II சாங்கம்': பக்கம் 20.