பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்பட்ை அம்சங்கள் யும் வற்புறுத்திச் சொல்லுவதில் காந்திஜி மட்டும் اسلام யாக கிற்கவில்லை. ஆசிரியர் லாஸ்கி சமூக, அரசிய்ல. வளர்ச்சியை எல்லாம் விவரமாக ஆராய்ச்சி செய்துவிட்டு, இவியமான துவே தைமும் பலாத்காரமும் பயனற்றவை என்பதை ஒப்புக்கொண்டு, சம்மதத்தின் மூலம் புரட்சிrevolution by consent ' arsör, o Gassrørsmoes sous Peutrirør செய்கிரு.ர். எல்லாக் குணங்களிலும் துவேஷம் பொல்லாத புத்து, பிளவை போன்றது. அதனல், மற்றவர்க ளிடம் எதைக் கண்டிக்கிருேமோ அதை நம்மிடம் வளர்த்துக்கொள்ளும் மனப்பான்மை ஏற்படும்... தற்கால உலகில் வலிமை " என்பது டிேத்து நிற்க வேண்டுமானல், அது திேயுடன் சேர்ந்து தான். ஆகவேண்டும்.........ஐரோப்பாவின் ஆக் மார்த்திக வாழ்க்கைக்குக் காரணமானவர் எஸ்ேரும் நெப்போலியனும் அல்லர், கிறிஸ்துகாதரே. செங் கிஸ்கானேயும் அக்பரையும் பார்க்கிலும், புத்தரே கீழ்த்திசை சாகரிகத்தைப் பாதித்து வளப்படுத்தி யிருக்கிரு.ர். சாம் தப்பிப் பிழைக்க வேண்டு மானல் இந்த உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் பகைமையை அன்பாலும், தீமையை பன்மையாலும் வெல்லுகிருேம் ; இழி தகைமை கன்னேப் போன்ற இழிவான பிறவி களேயே சிருஷ்டிக்கும். * - சுதந்திரத்தை ஸ்தாபிக்கும் உபாய்ம் என்ற தம் அாலில் ஆசிரியர் லாஸ்கி குறிப்பிடுவதாவது: ' பலாத்காரத்தால் க்ட்ட்ர்யப்படுத்திச் செய்கிறவை க்ளேக் காட்டிலும், ஜனங்களின் சம்மதம் பெற்றுச் செய்யும் முடிவுகள் (சீர்திருத்தங்கள்) அதிகக் * * Grammar of Politics – egy or Guu cử g) so šas sworth '; g) is As மேற்கோளில் குறித்துள்ள ஜூலியஸ் எ ஸரும், நெப்போலி யனும் ஐரோப்பிய அசகாய குரர்கள்: செங்கிஸ்கானும், அக் பரும் ஆசியாவின் அசகாய குரர்கள்.

  • “Strategy of Freedom.’