பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

இருமுகிருன். கரிய ரத்தக் கட்டிகளைத் துப்புகிருன். அழுக்கு முட்டிய தனது செருப்புகளால் ரத்தத்தை மிதிக்க இஷடம் இல்லாததனால் தானே என்னவோ, அவன் கடை பாதை மேல் துப்பாமல், வீடுகளின் வழவழப்பான சுவர் கள் மீதே காறித் துப்புகிருன். யோசனை செய்து வேண்டு மென்றே அவன் இப்படிச் செய்கிருன் என்று காம் கினைக்க வில்லை. ஆனல், இன்னும் பன்னிரண்டு அடிகள் கடந்ததும் அவன் பசியினலும் களேப்பாலும் சோர்ந்து விழுந்து விடு வான் என்ற அனுமானம் கமக்கு ஏற்படுகிறது.