மண்டபத்தில் அமர்ந்து போரில் مہ,ۃ ~~-- புரிந்த விார்களுக்கும் புலவர்களுக்கும் இசைவாணர்களுக்கும் தேரும் களிறும் பரியும் தந்து பொன்னும் பொருளும் வழங்கி சுற்றம் சூழ அரசர் அடிபணியப் பன்னெடுங்காலம் வாழ்க என்று வாழ்த்தி இப்பாட்டை முடிக்கின்ருர், மைசூர் சமஸ்தான தமிழ் இலக்கியமுதல் மகாநாடு பங்களுர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1. மாட்சிமை தங்கிய மைசூர் மகாராஜா அவர்கள் தமிழ் வளர்ச்சிக்காக செய்து வரும் அரும் பெரும் உதவியை கன் குணர்த்து இந்த மகாநாடு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி யைத் தெரிவித்துக்கொள்ளுகிறது. 2. தமிழுக்கும் தமிழ் இசைக்கும் புத்துயிர் கொடுத்து வளர்த்து வரும் செட்டி காட்டு ராஜா ஸர். அண்ணுமலைச் செட்டியார் அவர்களுக்கு மைசூர் சமஸ்தான தமிழ் இலக்கிய மகாகாடு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறது. 3. தமிழ் பண்பாட்டுக்கும் சமையப் பண்பாட்டுக்கும் உறைவிட மான கிருப்பனந்தாள் மடாதிபதி பூரிலயூரீ காசிவாசி சுவாமி நர்த தம்பிசான் அவர்கள் தமிழையும் சமையத்தையும் போற்றுதற்காகச் செய்து வரும் தர்மங்களை மிகவும் பாாாட்டி மைசூா சமஸ்தான தமிழிலக்கிய மகாநாடு மன மார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறது. g هم متر to - + : شما -ییس 4. இந்த மகாநாட்டுக்காக உதவ புரிந்த பங்களு, மைசூர், கோலார் வாசிகளான எல்லா அன்பர்களுக்கும் மகாநாடு மனமார்ந்த வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறது. 5. மைசூர் சமஸ்தானத்தில் வாழ்ந்து வரும் தமிழ் அன்பர் யாவரையும் தமிழ்ச் சங்கங்களை நிறுவி தமிழைப் பல துறை யிலும் ஆதரித்து வருமாறு மகாநாடு கேட்டுக் கோள்ளுகிறது 6. மாட்சிமிக்க மைசூர் மன்னர்பிரான் ஸ்ம்ஸ்கிருதத்தில் தக்க பாண்டித்தியமுடையவர்களுக்கு 'ஆஸ்தான வித்துவான்' என்னும் பட்டம் வழங்கி அந்த மொழிக்கு ஆதரவும் ஊக்க