பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தந்தனத்தான்

129

 இதை மறந்த காலத்திலே பலவித இன்னல்கள் ஏற்படுகின்றன.

தந்தனத்தான் இதற்கு ஒரு நல்ல உதாரணம். அவன் புல்லுருவியாகப் பிறருடைய உழைப்பைப் பயன் படுத்திக் கொண்டு சுகமடைய எத்தனிக்கிறான். அந்த எத்தனம் நிச்சயமாக வெற்றி பெருது. சிறிது காலத்திற்கு இன்பமளிப்பதுபோல் தோன்றினாலும் முடிவில் மாறாத ஏமாற்றத்தையே அளிக்கும்.