இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
148
காற்றில் வந்த கவிதை
- எடுத்து வந்தேன் செண்பகப் பூ
வாடாமலே குட்டிடுவோம்-நாமும்
- வடமதுரைச் சொக்கருக்கே
காதலிக்குச் சூட்டுவது இன்பம்; கடவுளுக்குச் சூட்டுவது மிகமிகப் பெரிய இன்பம். கடவுளைப் பற்றிய நினைவிலே காதலும் நிறைவெய்துகிறது என்பதை அறிந்து கொள்வது வாழ்க்கையின் பெரிய சாதனையல்லவா?