பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டு வயிறன்

83


மற்றொரு பாடல் கடவுளுடைய அருளிலே உள்ள நாட்டத்தை விவரிக்கிறது.

பொழு தெப்போ விடியும்
பூ வெப்போ மலரும்
சிவனெப்போ வருவார்
அரு ளெப்போ தருவார்.