118 ★ காலந்தோறும் பெண்
அர்ச்சுனன், எதிர்த்தரப்பில், தன் சுற்றத்தாரையும் வணங்குவதற்குரிய சான்றோரையும், ஆசாரியரையும் காண்கிறான். பலவீனமடைகிறான். போர் செய்வதனால் ஏற்படக்கூடிய பெரு நட்டத்தை இழப்பை, அவன் மனச்