பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 ★ காலந்தோறும் பெண்


வீடு மட்டும் பொது. மருமகளுக்கு ஏதோ சிறிது நிலம் இருந்ததென்று நினைக்கிறேன். மாமியாருடையதாகவும்



இருக்கலாம். நெல் பொதுவாக அளக்கப்பட்டு இரண்டு பிரிவாகப் பிரிக்கப் பெறும். வீட்டில் பாதி பாதிப் பகுதிகளில் குடும்பம் நடத்தினார்கள்.

மாமி-நாத்தியின் வசைகள், புலம்பல்களை அந்த மருமகள் பொறுத்தது பெரிதல்ல. இந்த வேதபுரம் இவள் புகுந்த