பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20 காலமும் கவிஞர்களும்

  • பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் ; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.’’ ! என்றல்லவோ மகாகவி கூறுகின்ருர் ? இவ்வாறு தமிழைச் சிறந்த முறையில் வளர்த்துத் தேமதுரத் தமிழோசையை உலகமெல்லாம் செழிக்கச் செய்வதற்குத் தமிழுக்கு ஆங்கிலத்தின் உறவு மிகவும் அவசியம் என் பதற்கு என்ன தடை ? حسبتصمیم مسیجی تمام معامی-----------م 1 யார தியார் கவிதைகள் - 22. தமிழ்-3.