பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

எல்லை துறையூருக்கு வடக்கு இந் நான்கெல்லையும் எல்லைக்குட்பட்ட நிலமும் நஞ்சையும் புஞ்சையும் நத்தமும் குளமும் குளப்பரப்பும் கீழ்நோக்கிய கிணறும் மேல் நோக்கிய மரமும் இதில் எப்பேர்ப்பட்ட வரியும் மண்டல முதல் மகமையும்..... வைய்யாசி முதல் தேவதானமாக இறையிலியாகத் தந்தோம்.......யாண்டு 4 நாள் 267...இவை காலிங்க ராயன் எழுத்து.