பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

147 அது காரியத்துக்கு இப்போ சர்க்கார் காரியத்திலே தாங்கள் கும்பினிக்கு செய்து நடக்கவேண்டிய காரியத்துக்கு யிப்பச் சம்மதமான படியினாலே தாங்கள் அறியவேண்டி தங்களுக்கு தாக்கீதா எழுதியிருக்கிறோம். பின்னையும் நமக்கு அம்பணையான தலங்களுக்கும் தங்கள் வகையிலே தங்களைச் சேர்ந்த கவுண்டமாரும் தங்களுக்குச் சினேசித மாகயிருக்கிற கவுண்டமார் ஆனார் தங்களைச் சேர்ந்து இருக்கிறார்களோ அவர்களும் தாங்களுமாக கும்பினி சருகா றத்துக்கு எந்தப் பிரகாரம் குமுக்கு செய்வீர்களோ அந்தப் பிரகாரம் பிரயாசைப்பட்டு நடந்துகொள்ள வேணுமோ அந்தப்படி நடக்க வேண்டியது. அந்தப்படி நடந்து கொண்டால் தங்களுட குமுக்கு வேண்டி தங்களுக்கும் தங்கள் குஞ்சு குளந்தையள் தங்கள் சீர்மையும் மோதலும் தங்களைச் சேர்ந்த கவுண்டமாரேயும் இதுக்கெல்லாம் தங்களுக்கு வேண்டி இங்கிலீஷ் கம்பெனி சர்க்கார் உங்களை வச்சு ரட்சிக்கிறாப்போலே நம்முடைய வசம் உம்மிட சீமையும் தங்களையும் கம்பெனி சர்க்கார் உள்ளவரைக்கும் ரட்சிக்கிறாப்போலே செய்து தருகிறோம். தங்கள் கையிலே எந்தப் பிரகாரம் ஆகுமோ. பாலக்காட்டுச் சேரியிலிருக்கிற ஜனத்தோடே கூடி தாங்களும் தங்களைச் சேர்ந்த ஜனங் களும் நமக்குத் துசுமனாக இருக்கிறவனை அலாக்கு செய்ய வேண்டுமோ அப்படிக்குச் செய்யவும் அல்லாதே போனால் திண்டுக்கல்லிலே பவுசுகளத்தோடகூட நிண்ணு தாங்கல் செய்விக்கிறதானால் செய்யவும் இல்லாதே போனால் பளனியிலே யிருக்கிற பவுசோடே கூடனின்று செய்யர தானால் செய்யவும் அல்லாதே போனால் தாங்களும் தங்களைச் சேர்ந்த ஜனங்களுமாக அவனையெந்த படியே சாரு செய்யவேணுமோ அந்தப்படி செய்யவும் மகா ராஜராஜஸ்ரீ சென்றல் இற்றியோட்டு சாயபு அவர்களும் றாசஸ்ரீ சென்டறால் அட்டலீ சாயபு அவர்களும் கமசல சாயபு அவர்களும் இவர்கள் முன்னதாக தங்களை யெந்தபடி பெரியவாக்கி வைக்கவேணுமோ அந்தப்படியாக்கி இருக்கிற படியினாலே தங்கள் காரியக்காரர் ஒருத்தர் நம்மண்டை