பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231 கால்டுவெல்


மறுத்த நிர்வாகிகளின் சமூகத்திற்குக் காரணங்களைத் தெரிவித்து விட்டனர். இங்கிலாந்தின் பகைவர்களோடு டச்சுக்காரர்கள் சேர்ந்து கொண்டனர். இவ்வுண்மையைத் துப்பு கண்டுபிடித்துக் கொடுத்தவர் மக்கார்டினே பிரபு (Lord Macartney). இதன் காரணமாக மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.