பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 310

ஆண்டுகள் நீடித்திருந்தன. (அவ்வளவுதானா! ந.ச.) அக்காலத்திய குழப்ப நாட்களுக்கு, அந்தக் காலவரையறை அசாதாரணமான நீண்ட கால எல்லையாகும் (ஓ!). ஆனால் இந்நிலை இறுதியில் பாளையக்காரர் போரினால் மிகக் கொடுமையாகக் குழப்பப்பட வேண்டிய விதி இருந்தது. அது அச்சம் தரத்தக்க ஒன்று எனினும் அதுவே நல்வாய்ப்பாக இறுதிப் போராகவும் ஓய்ந்து போயிற்று.