பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்க்கடாரி 39 அடுத்தநாள் பொழுது விடியும் தருணத்திலே சின்னன் கையிலே ஒரு அழகான காங்கயம் பசுவை பும், கன்றையும் பிடித்துக்கொண்டு புருக்காட்டு iலசில் வள்ளியாத்தாளின் வீட்டுக்கு முன் காட்சி பளித்தான். அவனையும் பசுவையும் பார்த்த வள்ளி பாத்தாளுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. "இது உன்னுடைய கடாரிதானே? இதை எதுக்கு இப்போ கொண்டு வந்தாய்?' என்று அவள் சின்னனை நோக்கிக் கேட்டாள். "பண்ணைக்காரருக்கு உங்களை ஊருக்குப் பசுவுங் ಕ್ಲಾಕ್ಡಣ್ಣ அனுப்பியது மனசுக்குச் சமாதான tாக இல்லை. அதனுலே விலையைக் கொடுத்துட்டு இந்தப் பசுவை எங்கிட்டிருந்து வாங்கி உங்களுக்கு இனுப்பினங்கோ ’ என்று அவன் மளமளவென்று இது ரொம்ப விலையிருக்குமே ? எத்தனை கொடுத்தார்கள் ?” "நம்ம வடக்கு வீட்டு பெரிய பண்ணைக்காரர் பதது நாளைக்கு முந்தித்தான் இதுக்கு 450 ரூபாய் கொடுக்கிறேன்னு சொன்னங்க. எனக்கு அன்னைக்கு விற்க மனசில்லை. நம்ம பண்ணைக்காரர். அதே விலையைக் கொடுத்துட்டாங்கோ.” "அப்பாவிடம் அத்தனை பணம் இருக்காதே ? . 44 & 'தாயி, அப்படியா நினைச்சிங்கோ ? பிழைச்ச ஆடடிலே அப்பவும் பூசினிக்காயளவு தங்கமிருக்கு மின்னு சொல்லுவாங்கோ. பண்ணைக்காரர் ஏதாவது ಕ್ಲಿಕ್ಟಿಕ್ಗಳ್ಳಿ வேணுமின்னு இதை வெச்சிருந்திருக் இங்கோ,’’ .