பக்கம்:காவியப்பரிசு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுதற்கா பொருளில்லை? இவண் நீ எம்முன் பகர்ந்தனையே பல வார்த்தை. அவற்றைக் கொண்டே நாடு கொண்ட, என் வெற்றிப் போரைப் பற்றி நல்லதொரு பரணியினைப் பாடேன்; கேட்போம். கவிவாணன் : நாட்டுமக்கள் சுதந்திரத்தை, நலத்தைக் கொன்று தரவே ட்டை மாடுகின்ற வெறியை, வெம்போல் மூட்டுகின்ற ஆதிக்க வேட்கை தன்னை முன்னிறுத்திப் புகழ்பாட மூடன் அல்லேன்!' கேட்டுக்கொன் : எனைப்பயந்த அன்னை நாட்டைக் கீழ்ப்படுத்தி ஆளுகின்ற மன்னா! என்னை வாட்டுவித்து எக்கொடுமை செய்த போதும் வாய்திறந்து உனைப்புகழ்ந்தோர் வார்த்தைபாடேன். இலங்கைக்கன் : காய்சினத்தை மூட்டுகிறாய் கவிஞ! கேட்ட கவிதையினைப் பாடமறுக்கின்ற நின்றன் வாய் திறக்க வைக்கவழி வகுக்கும் மார்க்கம் வகை!பலவும் அறிந்தவன்தான்! நினைவிற் கொன்நீ! போய் இருந்து சிந்தனை செய்து இரண்டே மாதம் பொழுதுக்குள் பரணியினைப் பாடா விட்டால் நாய்கழுகுக் கிரையாவாய்! - ஐ விவாணன் : நன்று மன்னா! . நானுன்னைப் புகழ்ந்தொருசொல் பாடும் துன்பு நோயைவிட நீ விதிக்கும் மரணம் தன்னை நோகாமல் வரவேற்பேன். வருகின் றேன்பான்.