பக்கம்:காவியப்பரிசு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' பேட்டைச் சிறுகோழி - முட்டைவழிப் பிறந்தாலும் பிட்டி வலியெடுக்கப் ' பெறுங் காலம் அக்கோழி ஒற்றைக் கோரி முட்டையுடன் ஓய்தல் வழக்காமோ? யேற்ற முட்டை அத்தனையும் குஞ்சாகப் பெயராதோ? வித்தும் மலையாகும்;. . வெடித்துவந்த குஞ்சுகளும் அத்தாகும்; தூருகும்; - .: பதினா மிரம் ஆகும்; - - இன்றே பலவா.கும். - உருவான பற்பலவும் ஆன் தம்; மலையாகும்; இமயக் கொடுமுடி போல் - நின்ருேங்கும் எனுமிந்த நியதியுல் கறியாதோ? மற்பலவாய் ஒன்ருங்கே . பல்கிப் பரந்துலகில் உற்பவித்த பின்னதுவே ஒன்றாய் ஒடுங்கிடுமோ? 5 அல்லாகிப் பலவாகி, பரவு பா ணாமத்தால் நீலவு கின்ற உலகியலின் - நியதியினை நாமறிந்தால், ஒன்றே பலவாகிப் பலவற்றில் உறைந்தொளிரும் - யோன்ருத பேரியக்கப் பொநாதனைப் புரிந்திட்டால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/49&oldid=989539" இலிருந்து மீள்விக்கப்பட்டது