பக்கம்:காவியப்பரிசு.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகள் தனிநபர் சத்தியாக் சீரகத்தை நடத்தி வந்த காலத்தில் 15.2. 1941 அன்று மகாகவி ரவீந்திர நாத் தாகூர் எழுதிய கவிதையின் தமிழாக்கம் இது. தாகூர் தமது அந்திம காலத்தில் எழுதிய கவிதைகளில் இK: வும் ஒன்றாகும். ஆங்கிலேய அரசாங்கத்துக்குக் குருதேவர் - விடுத்த வீராவேசம் மிகுந்த சவாலாக இக் கவிதை அக்காலத்தில் விளங்கியது. இந்தத் தமிழாக்கம் மதுரையிலுள்ள காத்தி பொருட்காட்சி மண்டபத்துக்காக எழுதிக் கொடுக்கப்பட்டது.