பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை, இன்பத்தின் நிழல் Πα] நல்லதோர் யாழினப் பெற்றுவந்தேன்-அதை நானெடுத் தேஇசை மீட்டிகின்றேன் மெல்லிசை என்செவி பாய்கையிலே-அதில் மேவிய ஒர்நரம் பற்றதடா ! செந்தமிழ்க் காவியம் செய்துவைத்தேன்-அதில் சிந்தனை யாவையும் பெய்து வைத்தேன் வந்தது வாழ்வென நம்பிகின்றேன்-அது மண்ணிற் புதைந்து சிதைந்ததடா ! பச்சைப் பசுங்கிளி பாய்ந்துவந்தே-என்பால் பாச முடன் மொழி பேசியதே இச்சைஎலாம்.அதில் வைத்திருந்தேன்-மனம் ஏங்கிடப் பூனேயும் கவ்வியதே ! 99