பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை இரண்டும் உண்டு Do இன்பம் ஒரு கரை துன்பம் ஒருகரை இரண்டும் கொண்ட ஆறடா-வாழ்வு இரண்டும் கொண்ட ஆறடா இரண்டு கரையும் இல்லை என்ருல் வறண்டு போகும் பாரடா-இதைத் தெரிந்து நெஞ்சம் தேறடா ! வரவும் உண்டு செலவும் உண்டு வாழ்க்கை என்ற ஏட்டிலே-நம் வாழ்க்கை என்ற ஏட்டிலே பிறப்பும் இறப்பும் பிணைந்து தோன்றும் பெருமை யுண்டு நாட்டிலே-இதைப் பேசுமே குறள் பாட்டிலே ! இரவும் பகலும் இரண்டும் ஒன்ருய் இணைந்த தேஒரு காளடா-ஒன்ருய் இணைந்த தேஒரு நாளடா இரண்டும் உலகில் மாறிமாறி இயங்கும் உண்மை கேளடா-இதை எண்ணி மண்ணில் வாழடா ! 101