பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வள்ளலார் [] வள்ளல் வழி நடப்பாய்-மனமே ! வாழும் முறை வகுத்த ராமலிங்க -வள்ளல் உள்ளொன்றும் புறமொன்றும் உரையாடி விளையாடும் உலகோரை நாடாதே பகல்வேடம் போடாதே ! -வள்ளல் சாதியில்ை மதப் போதையில்ை மறைச் சாத்திரத்தால் மன ஆத்திரத்தால் இந்த மேதினிமேல் பகை கொள்ளாதே இதைத் தள்ளாதே எனகமக் கறிவுரை தந்திடும் -வள்ளல் 104