பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தேடிய எழில் Π எழில்வாழும் இடந்தேடினேன்-நான் இரவோடு பகலாக அலைந்தோடினேன் -எழில் மயில்போல நடமாடும் மடமாதர் காலிலே மயலோடும் கயல்போலும் மடவார்கண் வேலிலே -எழில் முகிலாலே முகமூடி நிலவோடும் வானிலே குகைசேரும் புலியானேக் குலம்வாழும் கானிலே -எழில் கருமேக வரைமீது கனியாடு காவிலே உருவாகி மணம்வீசி ஒளிசேரும் பூவிலே -எழில் 106