பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை விரிதோகை மயிலாடி விளையாடும் போதிலே அரியேறு திமிரோடு நடைபோடும் போதிலே -எழில் கவிபாடும் பணிசேரும் கவிவாணர் நாவிலே புவிவாழ உழுவார்தம் புயமேவும் ஏரிலே -எழில் அருகேஎன் உடனுகி அருள்வாழும் நெஞ்சிலே உறவாடும் எழில்வாழ்வ துணராமல் எங்குமே — GT i s) 6R) 107