இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காவியப் பாவை
காவியப் பாவை
☐
எங்கள் தமிழ் மொழியே!-உயிரே !
-எங்கள்
இங்குனை நாங்கள் இகழ்ந்ததி னாலே
இழிநிலை அடைந்தோம் உரிமையும் இழந்தோம்
-எங்கள்
பூமியில் மானிடர் தோன்றிய நாளே
பூத்தனை தாமரைப் பூவினைப் போலே
பாமிகும் காவியப் பாவையே தாயே
பணிந்தோம் கடைக்கண் பார்த்தருள் வாயே
-எங்கள்
9