பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை


காவியப் பாவை

எங்கள் தமிழ் மொழியே!-உயிரே !
-எங்கள்

இங்குனை நாங்கள் இகழ்ந்ததி னாலே

இழிநிலை அடைந்தோம் உரிமையும் இழந்தோம்

-எங்கள்

பூமியில் மானிடர் தோன்றிய நாளே

பூத்தனை தாமரைப் பூவினைப் போலே

பாமிகும் காவியப் பாவையே தாயே

பணிந்தோம் கடைக்கண் பார்த்தருள் வாயே

-எங்கள்

9