பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை காலைக் கதிரவன் D காலையில் தோன்றும் கதிரவனே-தாமரை கண்டு மலர்ந்தது பொய்கையிலே -காலே சோலேமலர்களே வண்டினம் விேடத் துரங்கிய மந்திகள் கிளைகளில் தாவிட -காலே பள்ளிச் சிருர்கள் மனந்தெளிவடைந்து பயின்றிடும் ஒலியெழக் கன்றுபால் அருந்திடத் துள்ளித் திரிந்திட யாவரும் மகிழ்ந்திடத் துணையொடு துரங்குவார் மனம்மிக வருந்திட 3. -காலே எழில்மிகு கோலம் வகைவகை வனைந்திட எங்கணும் மங்கல ஒலிகள் முழங்கிட விழிமலர் அலர்ந்திடப் புத்துணர் வோங்கிட வினைஞர்கள் உழவர்கள் தந்தொழில் செய்திட -காலே 112