பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மாலை நேரம் Do மாலை நேரங் தோன்றும் வானமே மனமகிழ் பலவகை நிறமுடன் -மாலே சோலையில் பறவைகள் கூட்டில் உறைந்திட வேலேயில் ஆதவன் மெல்லவே மறைந்திட -மாலை ஒதிய பிள்ளைகள் ஒன்றிவிளையாட வீதியில் ஆவினம் கன்றுள்ளி ஒட மாதர்கள் கற்றமிழ் இன்னிசை பாடக் காதலர்ப் பிரிந்த கன்னியர் வாட —LDT&ు உள்ளங் கவர்ந்திடும் உன் எழில் கண்டேன் கள்ளங் கவடற்ற அமைதியுங் கொண்டேன் வெள்ளம்போல் உணர்வெழக் கவிதைகள் விண்டேன் மெள்ள மெள்ள இன்ப உலகினிற் சென்றேன் —udirè%a) 113