பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மாமியும் மருமகளும் ! DJ மருமகளைப் படுத்துகிற துன்பம்-சொந்த மாமிக்குத் தந்துவரும் தனியான இன்பம் - மருமக சட்டியை ஏன்போட் டுடைத்தாய்-வீட்டைச் சரியாகக் கூட்டென்று சென்னேன்மு றைத்தாய் கொட்டியா இங்கே கிடக்கு?...அப்பன் கொடுத்தானே சீரெல்லாம்? வாயைய டக்கு! கொண்டவனே வசமாக்கிக் கொண்டாய்!-தோன் குடும்பம் கடத்துகிற பாங்கையே கண்டால் அண்டையிலே சிரிப்பார்கள் உன்னே-இவளே அடக்காமல் விட்டாயே என்பார்கள் என்ன 114