பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வேந்து கால் வைத்த நாளாய்-செல்வம் நீருகிப் போச்சுதே வாழ்வெல்லாம் பாழாய்! நோய்வந்து வீழ்ந்தான் உன் ஆளன்-உன்னே நொடிப்போதில் உயிர்கொண்டு போகானே காலன்! கொன்ருலும் ஆருது நெஞ்சம்-என்னேக் கொஞ்சமும் மதிக்காமல் திரிகின்ருள் பஞ்சை என்றென்று பலவாறு பேசி-முகத் தில் இடிப்பாள் அடிப்பாள் மறைப்பாளே பூசி குனிந்தாலும் நிமிர்ந்தாலும் குற்றம்-வாயில் கொட்டாவி விட்டாலும் குற்றமே என்பாள் இனிதாக ஒருவார்த்தை உண்டா?-ஐயோ இப்படியா படவேண்டும் மருமகளாய் வந்தால்?