பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை பல்கலைக் கழகம் [α] பல்கலைக் கழகம் பார்-அண்ணுமலைப் பல்கலைக் கழகம் பார் -பல்கலை கல்வியில் பெரியோர் கலேபல பயின்ருேர் கருத்துடன் வளர்த்திட விருப்புடன் உழைத்திடும் -பல்கலே இசையொடு வினையும் இசைத்திடும் ஒருபால் இலக்கிய ஆய்வுகள் நடந்திடும் ஒருபால் வசையிலாச் சொல்லமர் முழங்கிடும் ஒருபால் வாரிவாரிக் கல்வி வழங்கிடும் ஒருபால் -பல்கலை சிலைக்கோவில் மேவுமொரு தில்லைப் பதியருகில் திருவேட் களவனத்தைச் சீராக்கி ஊராக்கிக் கலைக்கோவில் தமிழ்மொழிக்கே கானுமொரு -வேட்கையில்ை கருணைமிகு வணிகர்குல மன்னனவன் எழுப்பியருள் -பல்கலை 119