பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை போரில் உரம் காட்டி-உன்னே நான் போற்றி மலர் சூட்டி-என்றும் வாரி நலம் பருகி-கல்லின்ப வாழ்வு பெற வேண்டும்-அந்த வாரி யிடை மூழ்கிக்-கண்ட கலம் வாழ்த்திப் புகழ்ந் துரைத்து-கின்னேப் பாரில் உயர்த் துதற்கே-என்கெஞ்சில் பாட்டு வெறி வேண்டும். 28