பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழ் - என் தாய் DJ செந்தமிழ் என் பவளாம்-கல்ல செல்வக் குடிமகளாம் முந்தை மொழிகளிலே-அவளும் மூத்தவ ளாய்ப் பிறந்தாள் முந்திய மூ வரசர்-அவையில் மொய்ம்புறத் தான் வளர்ந்தாள் வந்தவர் யா வருக்கும்-செல்வம் வாரி வழங் கிடுவாள் தென்ற லுடன் பிறந்தாள்- நல்ல செய்கையொன் றே யறிவாள் என்று பிறந் தவளோ-இவள் எத்தனை ஆண் டினளோ இன்றும் இள மையுடன்-அன்னே ஏற்றம் உறப் ப்ொலிவாள் ஒன்றிய நான்கு பெண்கள்-பெற்ற ஒண்டொடி யா மவளே 29