பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழ் - என் தந்தை Π முன்னைத் தமிழ் மொழியே - உலகில் முப்பறி யா முதலே என்னே மகன் எனவே - புவியில் ஏற்றமுடன் அளித்தாய் கற்றுத் தெளி வதற்கே ஆசான் கண்டு பயிற் றுவித்தாய் முற்றும் உணர்ந் தவனும் - அந்த முன்னவன் வள் வருவனும் முத்தமிழ் வா ணர்கள் சூழ் - அவையில் முத்தி யிருந் திடவே அத்தனே என்னே யுமோர் - சான்ருேண் ஆக்கி மகிழ்ந் தனேநீ おお