பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - பாட்டிசைச் செல் வங்களும் - இழந்தேன் பட்டயம் மட் டுமுண்டு காட்டினில் முன் பிறந்தோர் - அயர்வால் ங்ானவை காண் கிலனே இத்தனை போய் விடினும் - இன்னும் எட்டுத் தொகை யுடனே பத்தெனும் பாட் டுளதாம் - ஒவ்வொன்றும் பற்பல கோடி யன்ருே பாட்டுப் புறப் பொருளால் - வீரப் பாங்கில் என வளர்த்தாய் ஈட்டும் அகப் பொருளால் - காதல் இல்லறம் கூட் டுவித்தாய் நின்பெயர் காத் திடுவேன் - தமிழே எேனப் பெற் றதல்ை உன் பெயர் ஒங் குதற்கே - பற்பல ஒவியம் நான் படைப்பேன் 35