பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை உன்னைப் பெறுவதற்கே - இங்குகான் ஒடித் திரி வதெல்லாம் என்னைப் புறக் கணித்தால் - உயிரை எப்படி நான் சுமப்பேன் உன்னெழிற் காதலன்ருே - என்னை உன்மத் தணுக் குதடி கன்னற் சுவை மொழியே - என்னைக் கட்டி யணைத் திடடி செல்வம் உற வரினும் - வறுமை சேர்ந்து துயர் தரினும் பல்வகை இன் னலிலும் - என்மனப் பாவையே நான் பிரியேன் நல்வழி காட் டிடடி - உன்றன் நட்பொன்று போ துமடி சொல்வது சொல் லிவிட்டேன் - பிறகு தோழியுன் சித் தமடி 37