பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை உன்னேச் சிறியவர் ஏசுகையில்-பெற்ற உள்ளம் கொதிப்பதை யாரறிவார் முன்னைப் பெரும்ைகள் அத்தனையும்-கொண்டு முன்னேறிச் செல்லுதல் வேண்டுமடா முற்றவும் உன்திறம் ஆய்ந்துணர்ந்தே-இன்பம் மூழ்கித் திளைப்பவ ளாயிடினும் பெற்ற பொழுதினும் நான்மகிழ்ந்தேன்-பிறர் பேசிப் புகழ்ந்துனைப் போற்றுகையில் வந்தவள் காதலில் சிக்கியதால்-தந்தை வாழ்வில் மனங்கொளும் பான்மையின்றி கொந்திடச் செய்தனர் ஆயினுமே-நன்னூல் நூற்று வளர்த்திடு வேன்.உனேயே கின்னேப் பெறுவதற் கென்ன தவம்-செய்தேன் நேரினில் உன்னடை கண்டவர்கள் என்னே ஓர் தக்கவள் என்றுரைத்தார்-புகழ் ஏற்றிட வந்தனே வாழியவே 45