பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - - - இருள்சூழ்ந்து மருள்சூழ்ந்து சமுதாயம் இருட்டறையில் எதுவுண்மை பொய்யென்றே அறியாமல் துரங்குகையில் இருள்கீழ்ந்து வெளிக்கிளம்பும் ஞாயிறென அறிவொளியை ஈந்துவரும் ஈ.வே.ராப் பெரியாரின் திருகாடு இசைவாணர் கலைவாணர் விஞ்ஞானப் பெருமக்கள் எழுத்தாளர் பெரும்புலவர் கவிவாணர் காடுய்ய வசையில்லா வழிகாட்டும் பேரறிஞர் தமிழ்காக்க வரிந்து கட்டி முன்னிற்கும் புலிக்கூட்டம் மிகுநாடு