பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - தமிழர் வாழ்வு ! Π வாழ்வினைப் பாராய் நீ-தமிழர் வாழ்வினைப் பாராய் நீ -வாழ்வினை தாழ்வினை ஏற்ருர் தமிழினப் போற்ருர் தம்மவர் ஆட்சியை அழித்திடும் கூற்ருர் -வாழ்வினே அலைகடல் கடந்து பலபல நாடு அனைத்துமே சென்று பட்டனர் பாடு கலேபல கண்டோர் நிலையினேக் கண்டு கலங்குதென் உள்ளம் கவலையே கொண்டு -வாழ்வினே