பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை இனிப் பொறுக்க முடியாது [...] இன்னும் பொறுத்திருக்க இயலாது - கம்மா இருக்கின்றீர் மனங்கொள்ள முயலாது -இன்னும் கன்னமெல்லாம் சிவந்த காரணம் யாதென்று கடிந்துரைத்தாள் அன்னை கண்பொத்தி நான் நின்றேன் -இன்னும் சோறுண்ண மறுத்தால் சூதென்ன சொல்லென்பாள் துங்குதுரங் கென்று வாங்கிடுவாள் உயிரை வேறென்ன செய்தாலும் விளையாட மறுத்தாலும் வியப்பாள் தந்தையொடு கலப்பாள் முறைப்பாள் -இன்னும் உடல்வேறு பாடுகண்டு உன்னிப்பாய் நோக்குகிருள் உறவுமுறையிலொரு மாப்பிள்ளை தேடுகிருள் மடல்சேரும் தாழைமரச் சோலைக்கு வாருங்கள் மணம் வைக்கும் நாள்தன்னே மாதென்பால் கூறுங்கள் -இன்னும் 59