பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடிள்ை Π ஆடினுள் கடம் ஆடினுள் அங்கும் இங்கும் எங்கும் ஒடி சடையோடு மலராடச் சதிராடும் அவளோடு நடைபோட முடியாமல் மடவன்னங் தடுமாற முழவாளர் விரலாட முன்கையில் வளையாட இழைபோல்என் உயிராட மழைகாணும் மயில்போல அடதாளம் பிழையாமல் அழகாகக் காலாட உடனடு கிண்கிணியும் மேகலையும் ஊடாட 67 காவியப் பாவை, -ஆடிள்ை -ஆடினுள் -ஆடினுள் -ஆடினுள்