பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஆட வாராய் ! [] ஆட வாராய் என்னே டாட வாராய் ஆடுமெழில் மாதரசே!-ஆடவாராய் பாடும்முறை நானறிந்து பாடிடுவேன் பெண்மயிலே! பைந்தமிழே! என்னுயிரே! பாடியபின் தாமதமேன் -ஆடவாராய் கட்டுதுகிற் கச்சின்மிசை முத்துவடம் ஆடக் கைத்தலங்கள் மொய்த்தவிரல் கற்றமுறை நாடப் பட்டுடுத்தும் சிற்றிடையில் மேகலைகள் ஆர்க்கப் பற்றுகழற் கெச்சையொடு தெக்கணத்துக் கூத்து -ஆடவாராய 69