பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை கூடித் திரிவோம் D நெற்றிப் பிறை தனிலே-புரளும் நீள்சுருள் கூந்தலடி முற்றத் துறந் தவரைக்-காதல் மோகத்தில் ஆழ்த்துமடி பேச்சுக் குறும் பதல்ை-என்னைப் பேதுறச் செய்துவிட்டாய் வீச்சு விழி களில்ை-எனக்கு வேதனே தந்து விட்டாய் கச்சுக் குடங் களில்ை-எனக்குக் கள் வெறி மூண்டதடி நச்சுப் படம் விரித்தாய்-நெஞ்சம் நைந்திட சிேரித்தாய்